#JUSTIN | வீடு கட்டும் போது நேர்ந்த சோகம்.. திடீரென சரிந்து கீழே விழுந்ததால் உடல் நசுங்கி 2 தொழிலாளர்கள் பலி

x

வீடு கட்டுமானத்தின்போது விபத்து- 2 பேர் பலி, ராமநாதபுரத்தில் புதிய வீடு கட்டுமான பணியின்போது கட்டடம் சரிந்து மேலே விழுந்ததில் கட்டிட தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்