வீடு தேடி வந்த விபரீதம் ...பட்ட பகலில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - அதிர்ச்சி CCTV காட்சி

x

உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகே, பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை, கொள்ளையன் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தனது வீட்டில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர், அந்தப் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு நொடிப் பொழுதில் தப்பிச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்