சற்று நேரம் லாரிக்கு அடியில் உறங்கியவருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே லாரிக்கு அடியில் படுத்து உறங்கியவர், லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்