பெற்றோரின் கவனக்குறைவால் நடந்த விபரீதம்.. நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுமி பலி - புத்தாண்டை கொண்டாட சென்றபோது நிகழ்ந்த சோகம்

x

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த பரந்தாமன் என்பவர், புத்தாண்டை கொண்டாட குடும்பத்தினருடன் ஆரோவில் சென்று, அங்குள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளார். அப்போது, அவரது 6 வயது மகள் சஹானா, அங்கிருந்த நீச்சல்குளத்தில் தவறி விழுந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்