வறுமை என்னும் கொடிய நோயில் சிக்கி பரிதவித்து வந்த தாயும், வளர்ப்பு மகளும் வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது.