பேக்கரியில் சாண்ட்விட்ச் சாப்பிட்ட சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

x

பேக்கரியில் சாண்ட்விட்ச் சாப்பிட்ட சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

ராணிப்பேட்டையில், பேக்கரி ஒன்றில் சாண்ட்விட்ச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் திடீர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சாண்ட்விச் விற்பனை செய்யப்பட்ட பேக்கரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்