மீண்டும் அதே மலை கிராமத்தில் சோகம்..கைகளில் சுற்றி அங்கங்கே கடித்த பாம்பு.. சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்

மீண்டும் அதே மலை கிராமத்தில் சோகம்..கைகளில் சுற்றி அங்கங்கே கடித்த பாம்பு.. சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்
Published on

அள்ளேரி மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் மீண்டும் ஒரு அவலம்

மலை கிராமத்தில் பாம்பு கடித்து மீண்டும் ஒருவர் உயிரிழந்த சோகம்

சிகிச்சைக்கு மருத்துவ வசதி இல்லை... அழைத்து செல்ல சாலை வசதியும் இல்லை...

ஏற்கனவே, ஒரு குழந்தை இறந்தபோது சடலத்தை பெற்றோர் கையில் சுமந்து சென்றனர்

தற்போது மீண்டும் அதே அள்ளேரி கிராமத்தில் சோக நிகழ்வு

X

Thanthi TV
www.thanthitv.com