"நீ எப்படி அத சொல்லலாம்".. தனியார் பஸ்ஸை மறித்து கண்டக்டரை ரவுண்டு கட்டிய பெண் டிராபிக் போலீஸ்

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறங்கிய நடத்துநர்

மீண்டும் பேருந்தில் ஏற முற்பட்ட போது, அருகில் இருந்த பெண் போக்குவரத்து காவலரின் வாகனத்தை காலால் உதைத்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பேருந்து நிலையம் சென்று திரும்பிய பேருந்தை பெண் காவலர் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்