களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா... போட்டி போட்டு துள்ளிய மீன்கள் - கூடை நிறைய அள்ளி மகிழ்ந்த மக்கள்

x

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள உடையநேந்தல் கண்மாயில், பாரம்பரிய மீன்பிடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் சுமார் 20 கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று உற்சாகமாக மீன் பிடித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்