#Breaking || பிரபல ஹோட்டலில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி - ஓனர் மீது பாய்ந்த வழக்கு

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம்

தனியார் ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஓட்டல் மேலாளர் முரளி மற்றும் ஒப்பந்ததாரர் ரஜினி கைது

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு - 2 பேர் கைது


Next Story

மேலும் செய்திகள்