கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. அருவி போல் கொட்டும் நீரில் குளியல்

x

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள், உற்சாக குளியளிட்டு மகிழ்ந்தனர். ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள், அருவி போல் கொட்டும் நீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் பொறித்த மீன் வகைககளை உண்டு, தங்களது பொழுதை கழித்தனர்


Next Story

மேலும் செய்திகள்