திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

x

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்ததை தொடர்ந்து கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திற்பரப்பு நீர் விழ்ச்சியிலும் தண்ணிர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்