புரட்டி போட்ட கனமழை..கழுத்தளவுக்கு தேங்கி நின்ற வெள்ளம் - நீச்சல் போடும் நாய்

x

சிதம்பரம் தண்டேஸ்வரநல்லூரில் 1,500 வீடுகளை சூழ்ந்துள்ளது தண்ணீர்.

பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத சூழல்..

தேங்கிய மழைநீரில் விஷ பூச்சிகளும் ஊர்ந்து செல்வதால் மக்கள் அச்சம்.

சாலை விரிவாக்க பணிக்காக வடிகால்கள் மூடப்பட்டதால் மழைநீர் தேங்கியதாக மக்கள் புகார்..


Next Story

மேலும் செய்திகள்