சூறைக் காற்றுடன் கொட்டி தீர்த்த மழை - வேரோடு சாய்ந்த மரங்கள்..

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒரு மணி நேரத்திற்கு:ம மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இருப்பினும், வெப்பம் தணந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்