#BREAKING | நெல்லையில் பல் பிடுங்கிய விவகாரம் - விசாரணை அதிகாரி நியமனம்

#BREAKING | நெல்லையில் பல் பிடுங்கிய விவகாரம் - விசாரணை அதிகாரி நியமனம்
Published on

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் விசாரணை அதிகாரி நியமனம்..

காவல் பெண் ஆய்வாளர் உலகராணி நியமனம் ..

திருநெல்வேலி மாவட்ட சிபிஐடி அலுவலகத்தில் பெண் காவல்ஆய்வாளராக பணியாற்றி வரும் உலக ராணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை..

சிபிஐடிக்கு நேற்று மாற்றி உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் விசாரணை அதிகாரி நியமணம்..

X

Thanthi TV
www.thanthitv.com