அதிக விலைக்கு விற்கப்படும் தக்காளி... .திருட்டு, கொலை என களமிறங்கும் கும்பல்... .உயரும் விலை... அதிகரிக்கும் கிரைம்... .தக்காளிக்காக அரங்கேறும் குற்றங்கள்... .தக்காளியோட விலை ஏற்றம் வெறும் இல்லத்தரசிகளை மட்டும் பாதிக்கிறது இல்லை. அதை விளைவிக்குற வியாபாரிகளுக்கு ஆபத்தை கொண்டு வந்திருக்கு.