"சுங்கச்சாவடிகளில் சட்டவிரோத வசூல்.. பொதுநல வழக்கு தாக்கல்" - பாமக தரப்பு பரபரப்பு தகவல்

x

சட்ட விரோத சுங்கச்சாவடிகள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை மத்திய அரசு முறைகேடாக பறித்து கொண்டு இருப்பதாக, பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்