டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 A தேர்வு... தாமதமாக வந்த நான்கு பேர் தடுத்து நிறுத்திய காவலர்கள் - ஏமாற்றமடைந்த மாணவர்கள்

x

சென்னை ஆயிரம் விளக்கில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 A தேர்வெழுத தாமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கு தேர்வு அறைக்குள் வரவேண்டும்... தேர்வர்கள் அறைக்குச் சென்றவுடன் கதவுகள் மூடப்பட்ட நிலையில் 4 பேர் தாமதமாக வந்ததால் அவர்களை காவலர்கள் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்