"டிஎன்பிஎஸ்சியை பலிகடா ஆக்குகின்றனர்".. "பயிற்சி மையங்களுக்குள் போட்டி" - டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பகீர் குற்றச்சாட்டு

x
  • போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்குள் நடக்கும் போட்டி காரணமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பலிகடா ஆக்குவதாக, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
  • குரூப் 4 தேர் முடிவுகள் வெளியான நிலையில், குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் இருந்து அதிக அளவில் இளைஞர்கள் தேர்வானதாக தகவல் வெளியானது.
  • இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் , சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போலி விளம்பரங்களை தேடும் பயிற்சி மையங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், பயிற்சி மையங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளால் டிஎன்பிஎஸ்சி பலிகடா ஆக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்