வந்தாச்சு நியூ டெக்னிக்..! "ஒரு போட்டோ போதும் உங்கள் ஜாதகமே போலீஸ் கையில்..." டிஜிபி சொன்ன தகவல்...

x

குற்றவாளிகளை முகத்தை வைத்தே கண்டுபிடிக்கும் சாப்ட்வேரை, தமிழக போலீசார் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

"75,000 பழைய குற்றவாளிகளின் புகைப்படம், வீடியோக்கள் உள்ளன"

"புகைப்படம் எடுத்தால் குற்றவாளியைத் தெரிந்து கொள்ளலாம்"

"முகத்தை வைத்தே கண்டுபிடிக்கும் சாப்ட்வேர் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது"


Next Story

மேலும் செய்திகள்