"சாதகமான முடிவு வரும் வரை மின் கட்டணம் செலுத்த மாட்டோம்" - விசைத்தறியாளர்கள் சங்க தலைவர்

x

விசைத்தறிக்கூடங்களுக்கு மின் கட்டண உயர்வை திரும்பப் பெறும் வரை மின் கட்டணம் செலுத்தப் போவதில்லை என கூலிக்கு நெசவு செய்யும் சூலூர் விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்