சட்டென்று மாறிய வானிலை... சரசரவென அடித்து துவைத்த மழை...

x
  • வரும் 20-ஆம் தேதி வரை சென்னை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
  • அதன்படி, நேற்று அதிகாலை மிதமான மழையாக பெய்யத் தொடங்கி மாநகரம் முழுவதும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
  • இந்நிலையில், இன்று அதிகாலையும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
  • குறிப்பாக, அண்ணாசாலை, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையும், வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், காமராஜர் சாலை, சேப்பாக்கம், ராயப்பேட்டை, ஆர்.கே.சாலை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.

Next Story

மேலும் செய்திகள்