சுட்டெரிக்கும் சூரியன்.. வாட்டி வதைக்கும் வெப்பம்... வேலூரில் சதம் அடித்த கோடை வெயில்

x
  • வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவானது.
  • தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ளது.
  • வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
  • நடப்பாண்டில், அதிகபட்ச அளவாக, வேலூரில் 100 டிகிரியை கடந்து வெயில் பதிவானது.
  • மேலும், அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
  • மே மாதத்தில் தொடங்கும் கத்திரி வெயிலுக்கு முன்பு மார்ச் மாதத்திலேயே வெயில் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்