ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா? - கட்டி கட்டியாக கொட்டிய மழை.. குதூகலமான மக்கள்

x
  • அரியலூரில் 11 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
  • அரியலூர் நகர் பகுதியில் இரவு நேரத்தில், மிகுந்த சத்தத்துடன்‌ ஆலங்கட்டி மழை பெய்தது.
  • இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனர்.
  • ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டில், அரியலூரில் ஆலங்கட்டி மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்