"அவை நடவடிக்கைகளை ஆளுநர் விருந்தினர் போனில் பதிவுசெய்தது தவறு" - அவை உரிமை மீறல் கொண்டுவந்த MLA டிஆர்பி ராஜா

x

ஆளுநரோடு வந்த விருந்தினர் பேரவை நடவடிக்கைகளை பதிவு செய்து கொண்டிருந்ததாக உரிமை மீறல் கொண்டு வந்தார் டி.ஆர்.பி.ராஜா

உரிமை மீறல் குறித்து டிஆர்பி ராஜா அவையில் பேச்சு

கடந்த 9ம் தேதி நடைபெற்ற சம்பவம் பேரவை விதிப்படி தவறானதாகும் - டி.ஆர்.பி.ராஜா


Next Story

மேலும் செய்திகள்