அமைச்சர் சாமிநாதன் தலைமையில் இன்று பத்திரிகையாளர் நல வாரியத்தின் 2வது கூட்டம்

அமைச்சர் சாமிநாதன் தலைமையில் இன்று பத்திரிகையாளர் நல வாரியத்தின் 2வது கூட்டம்
x

தமிழக அரசின் பத்திரிகையாளர் நல வாரியத்தின் இரண்டாவது கூட்டம் அமைச்சர் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. பத்திரிக்கையாளர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைக்கவும், நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அளிக்கவும் தமிழக அரசு தோற்றுவித்தது. இந்த நலவாரியத்தின் முதலாவது கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில், இன்று காலை 10 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்