நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்... நூலிழையில் உயிர் தப்பிய ஆறு பேர்.

x

திருத்துறைப்பூண்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ

உடனடியாக காரை நிறுத்திய அனைவரும் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக தப்பிய 6 பேர்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நெருப்பை கட்டுப்படுத்தினர்

எனினும் கார் முற்றிலும் எரிந்து சேதம்- விபத்து குறித்து எடையூர் போலீசார் விசாரணை

நாகூர் கந்தூரி விழாவிற்கு சென்று விட்டு தூத்துக்குடி திரும்பிய போது தீ பிடித்தது கார்


Next Story

மேலும் செய்திகள்