உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் - ஆரூரா.. தியாகேசா.. விண்ணை பிளந்த கோஷம்.. 1.30 மணி நேரம் முன்னதாகவே நிலைக்கு வந்த தேர்

x
  • உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
  • காலை ஏழரை மணி அளவில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, நாகை எம்.பி. எம்.செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், திருவாரூர் எஸ்.பி டி.பி.சுரேஷ்குமார் , நகர்மன்றத் தலைவர் புவனப் பிரியா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
  • 350 டன் எடை கொண்ட இந்த தேரை, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்