நாக வாகனங்களில் வீதி உலா வந்த விநாயகர், சந்திரசேகரர் - பக்தர்கள் சாமி தரிசனம்

x

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் நான்காம் நாளை முன்னிட்டு, நாக வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் மாட வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்