#BREAKING || மகா தீப திருவிழா - வெளியான முக்கிய அறிவிப்பு

x

திருவண்ணாமலை மகா தீப திருவிழா-மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

நண்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற தடை.

வரும் 6ஆம் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப திருவிழா

மகா தீபம் ஏற்றப்பட உள்ளதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்


Next Story

மேலும் செய்திகள்