ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

x
  • திருவண்ணாமலை அருகே ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்தனர் கருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம் மற்றும் ரமேஷ் ஆகியோர் ஏரி அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி சென்றுள்ளனர்.
  • அப்போது ஆடு ஒன்று ஏரியில் சிக்கி கொண்டதால் அதனை காப்பாற்ற இருவரும் தண்ணீரில் இறங்கியுள்ளனர்.
  • இருவரும் எதிர்பாராதவிதமாக மீன்பிடி வலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • ஏரியில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்