திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - தி.மலை மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

x

கார்த்திகை தீபத் திருநாள் அன்று மகாதீபம் ஏற்றப்படும் மலையின் மீது 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்