எது ஒரிஜினல்...எது போலினே தெரியல ? - சோதனையில் அதிர்ந்த போலீசார்

x

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் பகுதியில் சோதனை நடத்திய போலீசார், பிரபல நிறுவனங்களின் பெயரில், போலி வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு திரவத்தை தயாரித்து விற்பனை செய்த தொழிற்சாலையை கண்டுபிடித்தனர். தொடர்ந்து தொழிற்சாலையின் மேனேஜர், சூப்பர்வைசர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார், தப்பி சென்ற உரிமையாளர்கள் இருவரை தேடி வருகின்றனர். தொழிற்சாலையில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்