சிவனேன்னு மீன் பிடித்த இளைஞர்...வம்பிழுத்து பாட்டிலை சொருகி அடவாடி..வான்டடா சிக்கிய கஞ்சா கும்பல்

x

திருவள்ளூர் அருகே, ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரை, கஞ்சா போதையில், உடைந்த பாட்டிலால் வயிற்றில் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாலாபுரம் பகுதியை சேர்ந்த குமரேசன், மஞ்சுநாதன், செந்தமிழன், பிரபாகரன் ஆகியோர் கஞ்சா போதையில் இருந்தபடி, ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆவேசமடைந்த குமரேசன் என்பவர், அங்கு நின்று கொண்டிருந்த துளசி என்ற இளைஞரை பீர் பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்