காய்ச்சல் காரணமாக 8 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு..

x
  • திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே, காய்ச்சல் காரணமாக எட்டு மாத ஆண்டு குழந்தை உயிரிழந்தது
  • . லைட் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது எட்டு மாத ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.
  • மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  • இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே எந்த வகையான காய்ச்சல் என்பது குறித்து தெரியவரும் என, கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்