கோவில் திருவிழாவில் பிளக்ஸ் பேனர் வைப்பதில் தகராறு - பயங்கர மோதலில் திமுக நிர்வாகிகள்
- திருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பான விவகாரத்தில், திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
- திருவிழாவிற்காக கோவில் வளாகம் சுற்றி அனைத்து கட்சியினருக்கும் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
- அப்போது, இடம் தேர்வு செய்த விவகாரத்தில், திமுக பிரமுகர் நந்தகுமாரும், பெருமாநல்லூர் ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story