கஞ்சா போதையில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் - மடக்கி பிடித்த போலீசார்

x
  • திருப்பூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய கஞ்சா போதை நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
  • பழைய பேருந்து நிலைய பகுதியில் ஒரு நபர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர்.
  • அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த நபர் போலீசாரையும் கத்தியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • மடக்கி பிடித்த போது அசாருதீன் என்ற அந்த நபர் தன்னை தானே கத்தியால் கிழித்து கொண்டதால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்