குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்... விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் - சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ

x
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கி தருமாறு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
  • 40 கிலோ நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்க சொல்வதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
  • இதனிடையே அங்கு கடந்த 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யமால் குவிந்து கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்