"ப்பா..என்ன வாய்ஸ்.." திருப்பாவை பாடலை இனிமையான ராகத்தில் பாடி அசத்திய இஸ்லாமிய பெண்

x
  • மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு, தமிழ் மொழி குறித்து உரையாற்றினார்.
  • தொடர்ந்து சபிராபி என்ற இஸ்லாமிய பெண், திருப்பாவை பாடலை இனிமையான ராகத்தில் பாடினார்.
  • சபிராபி பாடியதை கேட்டு பாராட்டிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, அவருக்கு பகவத் கீதை புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்