வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்.. திமுக நிர்வாகிகள் இடையே சலசலப்பு

x
  • திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் திமுக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு உருவானது.
  • பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில், திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  • அப்போது, வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஜெயசுந்தரேசனின் மகன் வேல்முருகன் என்பவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் என்பவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • டெண்டர் எடுப்பதில் பிரச்சனை இருந்து வந்தததாக கூறப்படும் நிலையில், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.

Next Story

மேலும் செய்திகள்