இரவில் தகவல் கொடுத்து விட்டு காலையில் ஜேசிபிகளுடன் வந்த அதிகாரிகள்..அலறியடித்து சாலைக்கு வந்த மக்கள்

x

திருப்பத்தூரில், குடியிருப்புகளை இடிக்க ஜேசிபி இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்