'ஒரு லட்டுக்கு கொட்டோ கொட்டுனு கொட்டுது துட்டு...' ஒரே நாளில் இத்தனை கோடியா..?

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக, 5 கோடியே 88 லட்சம் ரூபாய் பக்தர்களால் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்து 496 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல், நேற்று மட்டும் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 88 லட்சம் ரூபாய் பெறப்பட்டதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்