10 நாட்களில்... அசர வைத்த திருப்பதி கோயில் உண்டியல் வருமானம்

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கைகாயாக 10 நாள்களில் சுமார் 31 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அன்றைய தினம் முதல் நேற்று வரை பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக 31 கோடியே 72 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்