ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

x
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு நடைபெற்றது.
  • நான்கு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் இரண்டாம் நாளில், மூலவர் கிருஷ்ணர் அலங்காரத்தில் பாமா ருக்மணி சமேதராக எழுந்தருளி புஷ்கரணியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்