காலில் கவரை கட்டி கஞ்சா கடத்தல் - திருப்பதி ஊழியரின் துணிகரம் - வைரலாகும் வீடியோ

x
  • திருப்பதி மலையில் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக புகார் வந்துள்ளது.
  • இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் கங்காதரம் என்பரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • கங்காதரம் தன்னுடைய காலில் கஞ்சா பொட்டலங்களை வைத்து அதன் மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை சுற்றி கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருக்கும் மண்டபத்தில் கங்காதரம் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்