திருவிழாக்கோலம் பூண்ட திருப்பரங்குன்றம்... பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசித்த பக்தர்கள்

x

தைப்பூச விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் காலையிலேயே சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன... பல்வேறு பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கோயிலில் உள்ள உற்சவர் சன்னதியில் நேர்த்திக் கடனை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்