14 ஆண்டுக்கு பிறகு நடந்த திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோவில் கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் கூட்டம்

x

*தென்னக திருப்பதி என்னபோற்றப்படும் *உப்பிலியப்பன் திருக்கோவில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி,

*எட்டாம் கால யாக பூஜைகள் முடிந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது

இன்னும் சிறிது நேரத்தில்

ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்