அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில்...கோலாகலமாக நடந்த பங்குனி உத்திரத் திருவிழா - அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள்,ஆராதனை

x
  • திருச்செந்தூர் அருகே பிரசித்தி பெற்ற மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
  • தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன.
  • சன்னதிக்கு முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • இவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மக்களும் ஏராளமானோர் பங்கேற்று அய்யனாரை வணங்கி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்