திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா - 16 வகையான திரவியங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

x

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா - 16 வகையான திரவியங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் 2வது நாளில், சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்