மழைக்கு புளிய மரம் அடியில் ஒதுங்கிய இளைஞர் இடி தாக்கி துடிதுடித்து பலி - கணவன், மனைவிக்கும் நேர்ந்த துயரம்

x
  • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இடி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
  • வரகுப்பட்டு கிராமத்தில் வயல்வெளிக்கு சென்றிருந்த அஞ்சலி என்பவர் இடித்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • இதேபோல், திண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி நீலா ஆகியோர் இடி தாக்கி காயமடைந்த நிலையில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • மேலும், பூதேரி பகுதியில் இடி விழுந்து தென்னை மரம் தீப்பற்றி எரிய விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்